முள்ளிவாய்க்கால் இனப்படு கொலை நினைவேந்தல்… கைதானஇடத்தில் பதாகை ஏந்தி முதமிமுன்அன்சாரிMLA உள்ளிட்ட மஜகவினர் முழக்கம்!

மே 17, முள்ளிவாய்க்கால் போரில் கொத்து கொத்த ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து மே 17 இயக்கம் சார்பில் பதாகை ஏந்தி சமூக இணையதளத்தில் பதிவிடும் போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு அளித்திருந்தது. இன்று … Continue reading முள்ளிவாய்க்கால் இனப்படு கொலை நினைவேந்தல்… கைதானஇடத்தில் பதாகை ஏந்தி முதமிமுன்அன்சாரிMLA உள்ளிட்ட மஜகவினர் முழக்கம்!